Posts

Showing posts from March, 2023

உக்ரைன் -ரஷியா -போரும் வாழ்வும்

உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அதன் வளங்களை வளர்க்க உருவாக்கப்பட்ட நாடு.                                      90 களுக்கு பிறகு தனியாக பிரிந்தது இப்போது புதிய நாஜி இச வளர்ச்சி அந்த நாட்டில் வளர்ச்சி அடைந்தது.      அதைதொடர்ந்து இயல்பாக கம்யுனிசம் தின் மீதான பயம்.                                                அமெரிக்காவிற்கு போகவில்லை 30 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கே மீண்டும் கம்யுனிசம் அங்கு தழைத்து விடுமோ என்ற பயம் அமெரிக்காவை அரசியல் சதுரங்கம் ஆட வைத்தது.                                   உக்ரைன் நாட்டை NOTO  வில் இணைப்பாக கூறி உக்ரைன் நாட்டில் தன் WTO மூலம் கடன் வலை விரித்து கட்டுக்குள் கொண்டு வந்தது.                ...

மார்க்ஸ்

Image
மனித வாழ்வின் ஒட்டுமொத்த ரகசியம்  ஒரு புறம் வாழ்க்கையின் ஒட்டுமொத்த சந்தோஷமும் செல்வமும் மறுபுறம் பசியும் கசப்பும் கண்ணீரும் உலகின் அனைத்தையும் விளக்க தத்துவ ஞானிகள் இரு கூறுகளாக மனிதன் கடவுளின் படைப்பு என்றது ஒரு ஞானியர் கூட்டம் கடவுளின் படைப்பு என்றால் ஏன் இந்த ஏற்ற தாழ்வு என்றது மறு கூட்டம் காரணத்தை கண்டறிய பலர் கற்பனை கதைகளை சிருஷ்டித்தனர் எல்லாம் தலைவிதி முன் ஜென்ம வினை என்றனர் இவர்கள் சன்டையில் வாழ்வுக்கும் பசிக்கும் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்து கற்பனையில் கவலைகள் போக்க மருந்துகள் தேடினர் வந்தார் மார்க்ஸ் இவர்கள் சண்டையில் இணைப்பு சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தார் இவர் காலத்தில் சக அறிவாளிகள் கூடாரம் கண்டுபிடிப்பு இவர் அந்த சிக்கல்களை புரிந்து கொள்ள உதவியது முதல் கண்டுபிடிப்பு மனிதன் கடவுளின் படைப்பு இல்லை பரிணாம வளர்ச்சியின் காரணமாக வந்தவன் இரண்டாம் கண்டுபிடிப்பு ஆற்றலை அழிக்கவும் முடியாது ஆக்கவும் முடியாது மூன்றாவது கண்டுபிடிப்பு மனித,தாவர உயிர்கள் ஏன் உலகின் அனைத்தும் அணுக்களால் ஆனது அணைத்தையும் கற்றார் இவைகளின் இணைப்பை சமுகத்தின் விதியை கண்டுபிடித்தார் பாயர்பக்கின் ...

இன்றைய இளைஞர்கள் அரசியல்

 அரசியல் பற்றிய புரிதல் இளைஞர்களுக்கு ஏன் வளரவில்லை.அரசு என்பது என்ன? அரசாங்கம் என்பது என்ன? இவைகளின் தேவை ஏன் ஏற்பட்டது அதை பற்றிய புரிதல் விவாதம் பெரிதாக இல்லை தாங்கள் நன்றாக வாழ்கிறோம் தங்கள் நண்பர்கள், சுற்றத்தார், உறவினர்கள் நன்றாக வாழ்கிறார்கள்.நல்ல சம்பளம் கிடைக்கும் இடத்தில் எது பற்றிய அக்கறையும் இல்லாமல் சுயதேவைகள் நிறைவேறுகிறது இவர்கள் ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தேடுகிறதா? சீர்திருத்தம் செய்து தள்ளி போடுகிறதா?யோசிப்பதும் இல்லை அதற்கான தேவையும் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசியல் படுத்த அவர்கள் அரசியலாய் சிந்திக்க நிச்சயம் அவர்களின் வாசிப்பு மார்க்சியமாக தான் இருக்கும் சமுகத்தை அதன் இயங்குநிலையை அதன் மாறுதலை புரிந்து மக்களின் பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும் மார்க்சியம் மட்டுமே மனித குலத்தின் மாமருந்து மார்க்ஸ் சொல்வது போல இதுவரை இருக்கும் இருந்த தத்துவங்கள் உலகை பற்றி வியாக்கியானம் செய்தது ஆனால் உலகைமாற்ற வேண்டும் அது தான் சங்கதி இது வரை உலகின் நடந்தது எல்லாம் வர்க்க போராட்டத்தின் வரலாறு தான் "போராடு" இது மட்டுமே உலகின் ...