Posts

Showing posts from January, 2024

மூலதனம்

சரக்கும் -பணமும் என்ற முதல் அத்தியாயத்தில் சரக்கின் இரு காரணிகள் அதாவது பயன் -மதிப்பு பரிவர்த்தனை -மதிப்பு இன்னும் கறாராக சொல்வது என்றால் மதிப்பின் சாரமும் -மதிப்பின் பருமனும் இவற்றை புரிந்து கொள்ள நாம் வாழும் இந்த முதலாளித்துவ உற்பத்தி நிகழும் சமுகத்தில் அனைத்து செல்வங்களும் சரக்குகளின் வடிவில் தான் காட்சி அளிக்கிறது.  எனவே நமது ஆராய்ச்சி அதில் குறிப்பாக தனிச் சரக்கை எடுத்து பகுப்பாய்வு செய்வது முதலில் சரக்கு என்பது நமக்கு வெளியே இருக்கும் ஒரு பொருள் அது அதன் குணங்களை கொண்டு ஏதேனும் ஒரு விதத்தில் மனிதர்களின் தேவையை நிறைவு செய்கிறது அது மனதின் இச்சை ஆனாலும் உடலில் பசியானாலும் சரிதான் எல்லாம் ஒன்றுதான் இந்த தேவைகளை சரக்கு நேரடியாக வாழ்வின் உணவு,உடை இன்னும் பிற இந்த வழியில் அது வாழ்வு சாதனமான முறையில் அல்லது இந்த வாழ்வு சாதனங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி சாதனங்களாக எந்த முறையில் சரக்கு பயன்படுகிறது என்பது நமக்கு தற்போது தேவையில்லை இரும்பு, காகிதம் இவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் இவை இரண்டும் ஏதேனும் ஒரு வழியில் பயனுள்ள பண்டங்கள் அதே சமயம் பண்பு, அளவு வழியில் பார்த்தால் இரண்டும் ...

மூலதனம் முன்னுரைகள்

Image
அன்பார்ந்த தோழர்களே, வணக்கம் நாம் மூலதனம் வாசிப்பில் ஆங்கில பதிப்புக்கு ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரை ல் 1883 ல் மார்க்ஸ் மரணத்திற்கு பிறகு மார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய குறிப்புகள் விட்டு சென்றார் அதை அடிப்படையாக கொண்டு டாக்டர்.மூர், திருமதி அவலிங், மற்றும் தோழர் அவலிங் ஆகியோர் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்துள்ளனர் என்பதை கண்டோம் மேலும் மூலதனம் வாசிப்பில் மார்க்சிய கலைச்சொற்கள் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் விளக்கினார் ஏங்கல்ஸ் அதே சமயம் மார்க்ஸ்சின் மூலதனம் புத்தகம் பல்வேறு ஆய்வாளர்களால் பொருள் விளக்கம் தந்து அர்தத்தை மாற்றுகின்றனர் எனவே இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு அவசியம் என்றார் ஏங்கல்ஸ் மார்க்ஸ் மேற்கோள் காட்டும் முறை வரலாற்று ஆவணமாக விளங்குகிறது என்கிறார் மூலதனம் முதல் பாகம் தன்னளவில் முழுமையானது மேலும் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் இன்றி முழுமை  ஆகாது மேலும் ஆங்கிலேய பொருள் உற்பத்தி முறை பெருக்கல் வீதத்தில் விரிவடைகிறது சந்தை கூட்டல் வீதத்தில் உள்ளது மேலும் குறிப்பாக 1825 முதல் 1867 வரையிலான தேக்கநிலை, செழிப்பான காலகட்டம்,மிகை உற்பத்தி, இதன் விளைவாக ஏற்படு...